தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 11 Apr 2025

08 September 2014

நிகாராகுவா தலைநகரை தாக்கிய விண்கல்: 39 அடி பள்ளத்தை ஏற்படுத்தியது

லத்தீன் அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின்,மனாகுவா என்ற தலைநகரில்.
விண்கல்ஒன்று 2014 செப்டம்பர் 7 ஞாயிறு அன்று தாக்கியது. இதனால்
39 அடிப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
விண்கல் விழுந்த இடம் வனப் பகுதி என்பதால் யாருக்கும் எந்தக்
காயமும் ஏற்படவில்லை.விண்கல்விழுந்த அதிர்வு, மனாகுவா முழுவதும்
உணரப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளிலும்
இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்கல் விழுந்த போது ஏற்பட்ட அதிர்வால், அருகில் இருந்த விமான
நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment