தெஹிவலை மிருகக்காட்சி சாலையில் இருந்த பெண் அணகொண்டா, அதன்
துணையான ஆண் அணகொண்டாவை நேற்றிரவு விழுங்கியதாக
தெரியவந்துள்ளது. இந்த அணகொண்டா பாம்புகள் கடந்த நான்கு வருடங்களாக ஜோடியாக
வாழ்ந்து வந்துள்ளதாக தேசிய வனவிலங்குகள் திணைக்கள
பணிப்பாளர் அனுர டி சில்வா குறிப்பிட்டார். இந்த அணகொண்டா ஜோடிக்கு
மூன்று தடவைகள் குட்டிகள்
பிறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அணகொண்டா பாம்புகள், தமது
இனத்தைச் சார்ந்த தம்மைவிட சிறிய
உயிரினங்களை விழுங்கிவிடக்கூடியவை என்றும் வனவிலங்குகள்
திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
Source:http://adf.ly/avwEx

No comments:
Post a Comment