தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

18 September 2011

அளவ்வ சந்தியில் ரயில் விபத்து: பாரிய சேதம் _

  கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெலவுக்குச் சென்ற ரயில் வண்டி  அளவ்வ சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதிவேக இன்டசிற்றி ரயில் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதனால் பெருமள விலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள்  மேலும் தெரிவித்தனர். 
__

No comments:

Post a Comment