தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
தற்போது வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற
இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும்.
வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில்
பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப்
பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன்
சந்தரு தத்சரா பலஹேவா அகில
இலங்கை ரீதியில் அதிக புள்ளிகள் பெற்ற
மாணவராக முன்னிலையில் இருப்பதாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Source:adaderana

No comments:
Post a Comment