தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 08 Apr 2025

23 December 2017

டிசம்பர் 31 வரை அவகாசம்


வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம்செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு 2017 திசெம்பா 31ம் திகதிக்குப் பின்னா அனைத்து வங்கிகளினாலும் கொடுப்பனவு செய்யப்படமாட்டாது.









சிந்தித்துப் பாருங்கள் நீங்களும் மக்களின் பணத்தை வீணடிப்பவரா?

நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல்,மாற்றம் செய்தல்
அல்லது உருச்சிதைத்தல் போன்றவை குற்றமாகக் கருதப்படுவதுடன்
 அச்செயல்களுக்கு சிறைத்தண்டனை,தண்டப்பணம் அல்லது இரண்டும்
 விதிக்கப்படலாம்.
 இவ்வாரான நாணயத்தாள்கள் 2017 டிசம்பர் 31ம் திகதிக்குப்பின்னர்
 எந்த ஒரு வங்கியினாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.உங்களிடம்
 உள்ள இவ்வாரான நாணயத்தாள்களை 2017 டிசம்பர் 31ம் திகதிக்கு
முன்னர் அருகிலுள்ள வர்தகவங்கிக்கிளையில் மாற்றிக்கொள்ளுங்கள்
 நீங்களும் சட்டத்தை மதிக்கும் இலங்கைப் பிறஜையாகுங்கள்.
இலங்கை மத்திய வங்கியின் இவ்வறிவித்தலை மக்கொன நியூஸ்
 வாசகர்களே உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

No comments:

Post a Comment