தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

19 November 2017

கிந்தொட்ட கலவரத்தில் நாசமாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள்

காலி கிந்தொடயில் 17ம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயல், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டும், கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும் இருந்தன. பொலிஸார் குவிக்கப்பட்ட போதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment